சினிமா திரை உலகில் பிரபலமானவர் நடிகை ராகவி. தற்போது நடிகை ராகவியின் கணவர் தூக்குப்போட்டு உயிரிழந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நடிகை ராகவியின் கணவர் இறப்பு தற்கொலை முயற்சியா? கொலை முயற்சியா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய ஆண் சடலம் இருப்பதாக …
Read More »சாண்டிக்கும் எனக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா? – பதிலளித்த காஜல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வரும் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக உலவி வரும் சர்ச்சைக்கு காஜல் பசுபதி பதிலளித்துள்ளார். இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடன இயக்குநர் சாண்டி. ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று …
Read More »நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …
Read More »அவளை கொல்லாம விட மாட்டேன் – பிக்பாஸ் போட்டியாளருக்கு கொலை மிரட்டல்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களில் சித்தப்பு சரவணன், ஷெரின், பாத்திமா, லோஸ்லியா என பலர் உள்ளனர். அதில் முக்கியமானவர் முன்னாள் அழகி மீரா மிதுன். இவர் தனது தென்னிந்திய அழகி பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி அந்த பட்டம் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு இவர் தனியாக தென்னிந்திய அழகி போட்டி …
Read More »மீராமிதுனை வச்சி செய்யும் வனிதா: பிக்பாஸ் 5-ஆம் நாள்
5-ஆம் நாள் பிக்பாஸ் நேற்று ஒளிபரப்பானது. அதில் வழக்கம்போல காலை ஏ சின்ன மச்சான் பாட்டுக்கு அனைவரும் வழக்கம் போல உற்சாகமாக நடனம் ஆடினர். வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவியாக உள்ளார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டி சச்சரவு இருக்கதான் செய்கிறது. அதில் வனிதா மீரா மிதுனை அழைத்து நீ மோகன் சார் கிட்ட நடந்தது சரியில்லை என அவரே கூறினார் என்றும், அப்படி நடந்துகொள்ளக் கூடாது என …
Read More »