பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, முதலில் அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்து முகினுடன் மோத வைத்தார். அவர்களுடைய உறவு சுக்குநூறாக நொறுங்கிவிட்ட நிலையில் அடுத்ததாக கவினை குறி வைத்த வனிதா, அதற்காக மதுமிதாவை தூண்டிவிட்டார். தற்போது பிக்பாஸ் வீடே கிட்டத்தட்ட ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளர் என இரண்டு குரூப்பாக பிரிந்துவிட்டது.இந்த நிலையில் அபிராமி மீது தான் வைத்திருந்த கள்ளங்கபடம் இல்லாத நட்பை வனிதா கொச்சைப்படுத்திவிட்டதாகவும், அபிராமியின் மனதை …
Read More »“தவளை குஞ்சு தானா வந்து எவிக்ட்ல மாட்டுது” – இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. வனிதாவின் ஆட்டம் ஆட ஆரம்பித்ததிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களின் உண்மை முகங்ககள் வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளது. சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் மதுமிதா கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “உங்களை மாதிரி 4 பெண்களை யூஸ் பண்ணிட்டு உள்ள இருக்கவேண்டிய அவசியம் எனக்கு …
Read More »பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!
பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்கா என பட்டத்தை பெற்ற வனிதா பலருடன் கத்தி கத்தி சண்டையிட்டதால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை பேட்டியெடுக்க மீடியாக்கள் முந்தியடித்து செல்வார்கள். ஆனால் வனிதா வெளியில் வந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் நேர்காணல் எடுக்கவில்லை. இதனால் வனிதா தான் பட்ட அவமானத்தால் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என கருதிய நேரத்தில் இன்று பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் …
Read More »கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் …
Read More »வனிதா செய்த இரண்டு கொலைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர். முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான். இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர். இந்த …
Read More »சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம் சாக்சி: மதுமிதா, சரவணன் ஷெரின்: மதுமிதா, மீராமிதுன் ரேஷ்மா: சரவணன், மதுமிதா வனிதா: மதுமிதா, சரவணன் முகின்: வனிதா, மீராமிதுன் கவின்: வனிதா, மீராமிதுன் லாஸ்லியா: …
Read More »யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …
Read More »கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா
பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …
Read More »பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …
Read More »வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு – போலீசார்
வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு …
Read More »