சென்னை கடற்கரைகளில் தொடர்ந்து 4-வது நாளாக நச்சுகழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக சென்னையின் மையப்பகுதியில் ஓடும் அடையாறு, கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்று நீருடன் கழிவுநீர் கலந்து கடலில் கலப்பதால், கடந்த 4 நாட்களாக சென்னையில் பட்டினம்பாக்கம் கடற்கரை முதல் திருவான்மியூர் வரையிலான கடற்கரையில் பனி போன்ற நுரை படர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய …
Read More »