Tag Archives: the police

தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மீட்பு..

மேலும் இருவர் கைது

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவை மீட்கப்பட்டன. இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி – இரக்ககண்டி பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு …

Read More »

சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவர் கைது

சாய்ந்தமருதைச்

நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது தம்புள்ள பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலபிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நாடமாடி இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த …

Read More »