திருச்சியில் தந்தை போல பழகி வந்த சைக்கிள் கடை அங்கிள் ஒருவர் 6 வது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறித்தியது சர்ச்சையாகியுள்ளது. திருச்சியில் பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் அருகில் இருக்கும் சைக்கிள் கடை அங்கிளிடம் பழகி வந்துள்ளார். அவருக்கும் மகள் இல்லை என்பதால், சிறுமியின் பெற்றோரும் தைரியமாக இருந்துள்ளனர். ஆனால், அந்த நபர் சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறிவிட்டு அழைத்து சென்று, சிறுமிக்கு …
Read More »பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை
பெண்களுக்கு எதிரானா பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என வயது வரம்பின்றி பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது வேதனை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் ஆட்டோவில் வைத்து ஒரு பெண்ணுக்கு அந்த ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் கோமதி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு …
Read More »