சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தார்! விசாரணை அறிக்கையில் தகவல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறையில் இருக்கும் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகைகளை அனுபவித்தது உண்மை என்று விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுமைகள் மீது வழக்குப் பதிவு! கமல்ஹாசன் கண்டனம்
Read More »வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் …
Read More »