Tag Archives: Prime Minister Narendra Modi

ராஜிவ் வழக்கில் 7 பேரையும் விடுவிக்கக்கோரி பிரதமருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

பிரதமர் மோடி

கடந்த 28 ஆண்டுகளை சிறையிலேயே தாங்கள் கழித்து விட்டதை கருத்தில் கொண்டு, எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கக் கோரி, எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தாங்கள் எழுவரும், ஒருநாள் வெளிச்சத்தை காண்போம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் …

Read More »