Tag Archives: police

காதலித்து ஏமாற்றிய இளைஞர் : ஆசிட் வீசிய இளம்பெண்!

ஆசிட் வீசிய இளம்பெண்

கடந்த 6 மாதமாக காதலித்து விட்டு விலகிச் சென்ற இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஜீவன்கார் என்ற இடத்தில் வசித்து வருபவர் பைசாத். இஅவர் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண்ணுடன் பேசமல் தவிர்த்து வந்துள்ளார். அப்பெண் தன்னை …

Read More »

கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !

கங்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது …

Read More »

காதலியைப் புதைத்து, பின்பு எரித்த காதலன் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள் !

காதலன்

காதலனோடு தனியாக வீடு எடுத்து தங்கிய காதலி அவரோடு ஏற்பட்ட தகராறால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தரசி. கல்லூரி மாணவியான இவர் தனது அக்கா வாழ்ந்துவரும் திருப்பூர் மாவட்டத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதற்கு அக்காவின் ஊரில் வசிக்கும் பரத் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முத்தரசி திடீரென மாயமாகியுள்ளார். …

Read More »

வன்முறையில் 74 பெண்கள் பலி ! அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் , இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போதைய ஜூலை மாதம்வரைக்கும், 74 பெண்கல் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. குறிப்பாக இந்தக் குடும்ப வன்முறை என்பது வீட்டில் கணவரலோ குடும்ப உறுப்பினர்களாலோ தாக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி செந்தனியில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு 3 மாத கர்ப்பிணிப்பெண் அவரது கணவராலேயே கொலை …

Read More »

வனிதாவை கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

போலீஸ்

பிக்பாஸ் வீட்டில் உள்ள மிராமிதுனை போலீஸ் தேடி வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் ஆகி, 2012ஆம் ஆண்டு விவாகரத்தும் ஆனது. இவர்களுக்கு ஜோவிதா என்ற …

Read More »

தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்

தாய் - தந்தை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் …

Read More »

பொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்

சதீஸ்குமார்

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் குற்றவாளி சதீஸுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி …

Read More »

நள்ளிரவில் நடந்த கூத்து: கையும் களவுமாக சிக்கிய ஸ்ரீரெட்டி

நள்ளிரவில்

நள்ளிரவில் தன்னை வீடு புகுந்து அடித்ததாக நாடகமாடிய ஸ்ரீரெட்டி போலீஸில் வசமாக சிக்கியுள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் வரிசையாக பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார். இதையடுத்து அவர் தற்போது சென்னையில் …

Read More »

நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

தாடி பாலாஜி

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பிரபல தனியார் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வதாக …

Read More »

ரஜினி பட வசனத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஆஸ்திரேலியா போலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனங்கள் உள்பட பல வசனங்கள் அவரது ரசிகர்களிடையே பிரபலம் ஆவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தற்போது அவரது பட வசனம் ஒன்றை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் ஒன்றில் ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘2.0’. ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் …

Read More »