பிக்பாஸ் வீட்டில் நேற்று தொலைபேசியில் ஆடியன்ஸ் ஒருவர் கேட்ட கேள்வியால் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவரிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது சேரன் லாஸ்லியா மீது வைத்திருந்த பாசம் டிராமா என கவின் கூறியதாக தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு, லாஸ்லியா திக்கித் திணறி பதில் சொன்னார். இதனால் சேரனுக்கும் கவினுக்கும், சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உள்ளனர் இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் …
Read More »