பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் கைது செய்தனர். பெண் கொடுக்காத ஆத்திரத்தில் மாணவியை அவன் காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கல்லூரி ஒன்றில் கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிந்து வந்தார்.தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை என்பதால் …
Read More »