அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான …
Read More »யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் …
Read More »