மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது வெடி குண்டு இனங்காணப்பட்டது. குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.
Read More »