ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 94 புள்ளி 22 அடியாகவும், நீர் இருப்பு 24 புள்ளி 4 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 89 கன அடியாக உள்ளது. தற்போது விநாடிக்கு, 2ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. …
Read More »