பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென்றும், பேனரால் சமீபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ’பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் பேசினார். மேலும் பேனர் அச்சடித்த பிரின்டிங் பிரஸ்ஸை மூடுவதும், லாரி டிரைவரை கைது செய்வதும் மட்டும் போதாது என்றும் உண்மையான குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார் விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளும் கட்சியினர் …
Read More »சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்புக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு
பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான பின்னரே பல அரசியல்வாதிகளுக்கும் திரையுலகில் இருக்கும் மாஸ் நடிகர்களுக்கும் ஞானோதயம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சுபஸ்ரீ மரணத்திற்குப்பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ’காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, ’காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது யாரும் …
Read More »