தன்னுடைய கணவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் கொடுமைபடுத்தியதாக சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் …
Read More »