கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (45) .இவர் ரயிலில் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவருகிறார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு 14வயது ஆகிறது. ஆனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் வசிக்கும் ஷாயின் ஷா என்பவர் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து கடும் வயிற்று …
Read More »இளம்பெண்ணை கதற கதற கற்பழித்த ஊனமுற்ற வாலிபர்!!!
நாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் ஊனமுற்ற வாலிபரால் கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த ரம்யா(பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ரம்யாவிற்கு பேஸ்புக் மூலம் ஏசுநேசன் என்ற ஊனமுற்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இந்நிலையில் ஏசுநேசன் ரம்யாவை நேரில் பார்க்க அழைத்துள்ளார். அதன்படி …
Read More »5 வயது சிறுமியை சீரழித்த 10-ம் வகுப்பு மாணவன்
தேவாரண்யத்தில் 5 வயது சிறுமியை 10ஆம் வகுப்பு மாணவன் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கும். பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தனியாக இருந்த 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். சிறுமி அலறி சத்தம் போடவே அவன் அங்கிருந்து தப்பித்துவிட்டான். சிறுமி தனக்கு நேர்ந்த அவலங்களை பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன …
Read More »