Tag Archives: 24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்

24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்?

ஜனாதிபதி

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

Read More »