எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?
Read More »