இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, …
Read More »