ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்குகள் அமைச்சராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த கடிதம் நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் இன்று வரையில் 89 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து …
Read More »