நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்
Read More »வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த 03 பேர் கைது
முல்லேரியாவ – களனிமுல்ல பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 32 28 மற்றும் 12 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Read More »