Breaking News

Tag Archives: விசுமடு

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி

மின்னலால்

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார். இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் …

Read More »