கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …
Read More »பிக்பாஸ் காதல் சக்சஸ்… வின்னரை மணக்கும் சக போட்டியாளர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நட்பு தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது இரண்டு போட்டியாளர்களுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு காதல் மலர்வது வாடிக்கையாகி விட்ட ஒன்றுதான். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் – ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகர் மஹத், யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என போட்டியாளர்கள் காதலித்துக் கொண்டாலும் அது திருமணத்தில் முடிந்ததில்லை. இந்நிலையில் கன்னட …
Read More »பிக்பாஸ் முடிந்தும் அடங்கமறுக்கும் கவின் ஆர்மி!
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை அவரது ஆர்மியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பெற்றார். நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பலமுறை நாமினேட் செய்யப்பட்ட கவினுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து …
Read More »விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்?
விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்? வைரலாகும் புகைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய நால்வர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அதே கேங்கில் இருந்த லாஸ்லியா மட்டும் கலந்துகொள்ளவில்லை. பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களுடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட நிலையில் முகென்,சாண்டி,லாஸ்லியா, ஷெரின் என்று 4 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா …
Read More »கவினைக் கொண்டாடிய பிக்பாஸ்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?
‘பிக்பாஸ் 3’ இறுதி நாள் கொண்டாட்டத்தில் கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 105 நாட்களுடன் நேற்று முடிவடைந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து ஷெரின், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர். இவர்களில் இறுதிச்சுற்றுக்குச் செல்லும் டிக்கெட்டைப் பெற்ற முகென் பிக்பாஸ் டைட்டிலைப் பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டார். நடன …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எத்தனை மணிக்கு துவங்குகிறது.! அறிவித்த கமல்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று (அக்டோபர் 6) நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் …
Read More »பிக்பாஸ் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் ?
ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். நாட்கள் போக போக போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வந்தனர். முகேன் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்பு கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அதற்கு அடுத்து எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இன்று 104 வது நாளில் இறுதி போட்டியாளராக சாண்டி, முகென், ஷெரின் மற்றும் லாஸ்லியா …
Read More »வனிதா வெற்றி பெற்றிருந்தால் இப்படி தான் செய்திருப்பார்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த …
Read More »வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…? கவினின் ஓபன் டாக்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …
Read More »