முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் இந்த பணி இடம்பெற்று வருகின்றது. அங்கு தடயவியல் பிரிவினரும் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி …
Read More »இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள
இவர்களின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணே இவர்களின் முன் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்த மண்ணே அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இம் மண்ணே இன்னுயிர் தந்து இவர்களை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இம் மண்ணே இவர்களின் உறவுகள் தோளில் ஆயுதம் ஏந்தி சமர் புரிந்ததும் இம் மண்ணே அவர்கள் உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும் தாங்கி நின்றதும் இம் …
Read More »முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் (புகைப்படத் தொகுப்பு)
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் இன்று, முள்ளிவாய்கால்,
Read More »10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது. இன்றைய 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழு தெரிவித்துள்ளது. …
Read More »மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!?
மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!? ***************************************** உன் இனத்தை அழித்தது காங்கிரஸ். உன் மொழியை அழித்தது திராவிடம். இன்று உன் நிலத்தை அழிக்கிறது பாஜக. மூலைக்கு மூலை முள்ளிவாய்க்கால் தொடர்கிறது. என்ன செய்யப் போகிறாய் தமிழா..? இனி எங்கும் எதிலும் வளைந்து நிற்காதே, நிமிர்ந்து நில் வரலாறு மாறும்..! ~ பவா சமத்துவன்
Read More »விடுதலைப்புலிகளின் சீருடையுடன் முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணத்துக்காகக் குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூட்டுடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுகின்றன. இந்த எலும்புக்கூடு மற்றும் கைக்குண்டுகள் …
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல்மயப்படுத்த வேண்டாம் -வாசுதேவ
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதற்கு முழுமையான நேரத்தை செலவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து எழுந்த சாதாரண விடயங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவே …
Read More »