பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார் இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை …
Read More »சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி? முக ஸ்டாலின் அதிரடி திட்டம்
தன்னைப் போலவே தனது மகன் உதயநிதியும் சென்னை மேயர், திமுக இளைஞரணி செயலாளர் , அமைச்சர், துணை முதல்வர் மற்றும் முதல்வர் பதவி என படிப்படியாக வளர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனை அடுத்து முதல் கட்டமாக திமுக இளைஞரணி பதவியை உதயநிதிக்கு கொடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவரை சென்னை மேயராக்க மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் …
Read More »