Tag Archives: மனிதன்

உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள்

கடற்படை

திருகோணமலை கத்திகுத்து சம்பவத்தில் உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள் இருவரும் இவர்கள் தான் சிங்களவனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம்ம ஆட்டே காரனுக்கு இல்லாமல் போய் விட்டது.. தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும், சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேயமும் மனிதன் சுவாசமும் குருதிப்பெருக்கும் தடுக்கும் முதலுதவி செய்தால் 50%வீதம் உயிர் காப்பாற்றப்படும் அதைக்கூட முடியாத சமுகத்தில் ஒரு இளைஞனின் உயிர் போனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது!!! தனுஸ்டன் …

Read More »