மட்டக்களப்பு – வவுணத்தீவில் வைத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காமதம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாகொடவிடம் கடிதம் ஒன்றின் மூலம் அவர் …
Read More »