பிரான்ஸ் நாட்டில் , இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போதைய ஜூலை மாதம்வரைக்கும், 74 பெண்கல் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. குறிப்பாக இந்தக் குடும்ப வன்முறை என்பது வீட்டில் கணவரலோ குடும்ப உறுப்பினர்களாலோ தாக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி செந்தனியில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு 3 மாத கர்ப்பிணிப்பெண் அவரது கணவராலேயே கொலை …
Read More »தீ விபத்துக்கு பின் திறக்கப்பட்ட ’புகழ்பெற்ற தேவாலயம்’ !
நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம். சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை செய்கையில் திடீரென்று இங்கு தீவிபத்துக்குள்ளானது. இதனால் அங்குள்ள …
Read More »