பாணந்துறை பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிற்றூந்தின் சாரதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 56 வயதுடைய நுகேகொடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாணந்துறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Read More »வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும் வேன் ரக வாகனம் ஒன்றும் கொழும்பிற்குள்??
வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும், வேன் ரக வாகனம் ஒன்றும் வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, அது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேன் ரக வாகனம்,பாரவூர்தி , கொழும்பு,காவல்துறை , ருவான் குணசேகர
Read More »