நெதர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் உட்ரெச்ட் பகுதியில் டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
Read More »