Tag Archives: நீர்கொழும்பு

நீர்கொழும்பு சம்பவம் – சேதங்கள் தொடர்பில் இழப்பீடு

நீர்கொழும்பு

நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

Read More »

வெளிநாட்டு ஊடகவியலாளர் விளக்கமறியலில்

சாய்ந்தமருதைச்

நீர்கொழும்பு பாடசாலை ஒன்றில் பலவந்தமாக நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் சித்திக் அஹமட் தனிஷ் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More »