Tag Archives: தேசிய பாதுகாப்பு

தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

கோட்டாபய

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான …

Read More »

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்

இலங்கைக்கு

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக தேசிய பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் தேச எல்லைகள் ஊடாக உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 7 ஆம் திகதி முன்வைத்தது, அவ்வாறான பயங்கரவாத உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் …

Read More »