வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை …
Read More »அதிகரித்த காற்று வீசக் கூடும்…
வங்காளவிரிகுடாவை அருகில் ‘பொனீ’ என்ற சூறாவளி காரணமாக இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மழை மற்றும் அதிகரித்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகக் கூடும் என …
Read More »பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய …
Read More »