உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்தரப்பத்தில், இலங்கைக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால …
Read More »