பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்ட வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய மூவருக்கும் இன்று ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாக வனிதா கூறுகின்றார் பிக்பாஸ் போட்டியில் நாம் ஒவ்வொருவரும் ஜெயிப்பதற்காகத்தான் வந்திருக்கின்றோம். விட்டுக்கொடுக்க அல்ல என்று இரண்டு நாட்களுக்கு முன் ஆவேசமாக பேசிய வனிதா, இன்று ஒரு சாதாரண டாஸ்க்கை செய்ய முடியாமல் விட்டுக்கொடுப்பது …
Read More »சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துருவோம்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமத்து டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு கிராமத்தினர் இன்னொரு கிராமத்தினரிடம் சென்று சாப்பிட வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ‘பிக்பாஸ் வீட்டில் எவ்வளவு தான் சண்டையாக இருந்தாலும், சோறு என்று ஒரு விஷயம் வந்துவிட்டால் அந்த சோறுக்காக எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். இதற்கு …
Read More »கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா
பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …
Read More »பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …
Read More »