இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 …
Read More »