Tag Archives: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை நாளைய தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

Read More »

அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பயங்கரவாத தடை தொடர்பான சரத்து மாத்திரம் உள்ளீர்க்கப்பட்டு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின்கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும், நாட்டு மக்களினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, காவல்துறையினருக்கும், இராணுவதினருக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று இரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிந்த காவல்துறை ஊரடங்கு …

Read More »