அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது டெடனேட்டர் மற்றும் ஜெலிக்நைட் குச்சிகள் உள்ளிட்ட ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 டெடனேட்டர்கள், 200 ஜெலிக்நைட் குச்சிகள் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகளும், மெகசீன்கள் மற்றும் இரண்டு கைதுப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை…!!
Read More »தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!
Read More »