Tag Archives: சமாதானம்

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!

ஜனாதிபதி

பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …

Read More »

அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்கவும் – சஜித்

சஜித்

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதுபோன்ற நெருக்கடி நிலையில் அமைதியை சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பார்வையிட்டதன் …

Read More »