Tag Archives: சப்ரகமுவ

அதிகரித்த காற்று வீசக் கூடும்…

அதிகரித்த

வங்காளவிரிகுடாவை அருகில் ‘பொனீ’ என்ற சூறாவளி காரணமாக இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மழை மற்றும் அதிகரித்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகக் கூடும் என …

Read More »

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

பொது மக்களுக்கான

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய …

Read More »