உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
சேவைத் தேவையின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Read More »