Tag Archives: காத்தான்குடி

சஹ்ரானின் பயிற்சி முகம் கண்டுபிடிப்பு

சஹ்ரானின்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 ஏக்கர் கொண்ட பயிற்சி முகாம் ஒன்று காத்தான்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இன்றைய ராசிப்பலன் 06 வைகாசி 2019 திங்கட்கிழமை

Read More »

தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மீட்பு..

மேலும் இருவர் கைது

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவை மீட்கப்பட்டன. இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி – இரக்ககண்டி பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு …

Read More »

சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவர் கைது

சாய்ந்தமருதைச்

நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது தம்புள்ள பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலபிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நாடமாடி இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த …

Read More »

காத்தான்குடி பிரதேசம் சுற்றிவளைப்பு

காத்தான்குடி

மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசம் விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் காத்தான்பகுடி பிரதேசமும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று …

Read More »