இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பு பலவீனமடையச் செய்யப்படுகின்றமைக்கு எதிராக தாம் முன்னின்றமை காரணமாகவே, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், …
Read More »குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
2016 ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் போர் பயிற்சி மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலரே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்
Read More »