Tag Archives: இலங்கை

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்

இலங்கைக்கு

இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக தேசிய பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் தேச எல்லைகள் ஊடாக உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 7 ஆம் திகதி முன்வைத்தது, அவ்வாறான பயங்கரவாத உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் …

Read More »

மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

இந்தியா

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 …

Read More »

இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!

இலங்கை

இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டது. சர்வதேச …

Read More »

வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்

வேலையின்றி

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வாராமை காரணமாக 550 மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நீல் ஜயதிஸ்ஸ எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். …

Read More »

நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

வெளியேற்றம்

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீசா அனுமதி நிறைவந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்கள் …

Read More »

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

இந்தியா

கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சவுதி அரேபியா அறிந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்-அஹெட் இணையத்தளம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அல்-அஹெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் …

Read More »

சஹ்ரானின் மனைவி வழங்கிய வாக்குமூலம்..

சஹ்ரானின்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவரின் மனைவியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரிடம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அவரும், சஹரானும் கொழும்பில் சில இடங்களில் முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர் என்ற …

Read More »

பயணிகளின்றி காட்சி தரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்…!

பயணிகளின்றி

இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் கறித்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர் எனவும் …

Read More »

பல்வேறு சந்திப்புகளை நடத்தி வரும் சிறப்பு தூதுவர்..

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அறிவித்துள்ளது. நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது. இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, ஐக்கிய நாடுகளின் நாகரீகங்களின் கூட்டணிக்கான விசேட உயர் பிரதிநிதி மிகுஏல் ஏஞ்சல் மொரனினோஸ், இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று கொழும்பில் குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட …

Read More »

சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

சஹ்ரானின்

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து, அதன் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மொஹமட் ஹாசிம் மதானியா என்ற அவர், சீ.என்.என். ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சஹ்ரானின் தந்தையும் இரண்டு சகோதரர்களும் உயிரிழந்தனர். அவர்களுடன் ஆறு சிறார்களும் உயிரிழந்தனர் என்பது …

Read More »