Tag Archives: இன்றைய ராசிப்பலன் – 31.03.2019

இன்றைய ராசிப்பலன் 31 பங்குனி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 31-03-2019, பங்குனி 17, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 06.04 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 06.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்- ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை …

Read More »