கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சவுதி அரேபியா அறிந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்-அஹெட் இணையத்தளம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அல்-அஹெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் …
Read More »