லண்டனில் உள்ள பிரபல பாலத்தில் நடந்த கத்துக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பாலத்தில் வழக்கம்போல மக்கள் சென்றுக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது திடீரென அங்கு தோன்றிய மர்ம நபர் ஒருவர் கத்தியால் மக்களை சராமரியாக தாக்க தொடங்கினார். அவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இந்த சம்பவம் அறிந்து உடனடியாக லண்டன் பாலத்துக்கு விரைந்த போலீஸார் …
Read More »எங்களுக்குதான் துணை முதல்வர் பதவி! – குட்டையை குழப்பும் காங்கிரஸ்!
ஏகப்பட்ட பிரச்சினைகள் முடிந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்துள்ள நிலையில் துணை முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா மகாராஷ்டிரத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸுக்கும், சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கும் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவானதாக அஜித்பவார் தெரிவித்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கு விருப்பப்படுவதாக தெரிகிறது. இதற்காக சபாநாயகர் …
Read More »இந்திய பொருளாதாரம் சரிவு; இலங்கைக்கு வாரி வழங்கும் பிரதமர்!
இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கைக்கு நிதியளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில் ’இது பொருளாதார சரிவு அல்ல வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்துள்ளது” என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்ர்க 2017-18ல் 8.1 ஆக இருந்த ஜிடிபி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2019ன் …
Read More »கையில் கொடி ஏந்தியப் படி பாஜகவில் இணைந்த சர்ச்சை பிரபலம்!
நடிகர் ராதா ரவி, அதிமுகவில் இருந்து விலகி சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் கொலையுதிர்க்காலம் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து தாகத முறையில் பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க …
Read More »இன்றைய ராசிப்பலன் 30 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 30.11.2019
இன்றைய ராசிப்பலன் 30 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 30.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 30-11-2019, கார்த்திகை 14, சனிக்கிழமை, சதுர்த்தி மாலை 06.05 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் காலை 08.15 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். …
Read More »இன்றைய ராசிப்பலன் 29 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 29.11.2019
இன்றைய ராசிப்பலன் 29 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 29.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 29-11-2019, கார்த்திகை 13, வெள்ளிக்கிழமை, திரிதியை மாலை 05.40 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 07.33 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். …
Read More »லிஸ்ட் போட்டு தூக்குவேன்!: பிரச்சாரமா? மிரட்டாலா? – சீமானுக்கு குவியும் கண்டனங்கள்!
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனது கட்சி கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டல் விடுக்கும் தோனியிலும் சீமான் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்ற முறை தமிழ் தெரியாதவர்களை கட்டி வைத்து அடிப்பேன் எனவும், ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் எனவும் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர்மீது …
Read More »இம்சை அரசன் வடிவேலுவாக மாறிய அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குத்துச்சண்டை வீரராக போட்டோஷாப் செய்யப்பட்ட தன் படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். சில்வஸ்டர் ஸ்டாலோன் குத்துச்சண்டை வீரராக நடித்த ராக்கி படத்தில் இடம்பெற்ற அவரது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து அதில் ட்ரம்ப் முகத்தை பொருத்தியுள்ளனர். இதில் கைகளில் குத்துச்சண்டைக்கான கையுறைகளை மாட்டிக்கொண்டு நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில மணி நேரத்தில் அவரைப்பற்றி ஏராளமான மீம்ஸ்கள் …
Read More »நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்துவிடுங்கள்.. கட்சி மீது வழக்கு தொடர்பவர்களிடம் சீமான் ஆவேசம்..!
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்கள் மற்றும் தொண்டர்களை கைதுசெய்பவர்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொலை செய்துவிடுவோம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழப்போரின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. …
Read More »இன்றைய ராசிப்பலன் 28 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 28.11.2019
இன்றைய ராசிப்பலன் 28 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 28.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 28-11-2019, கார்த்திகை 12, வியாழக்கிழமை, துதியை மாலை 05.59 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.33 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல …
Read More »