சன் டிவிக்கு டாட்டா பைய் சொல்லிட்டு இந்த பிரபல தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா?

ராதிகா

தமிழகத்தில் எத்தனை புதிய தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், பழமைவாய்ந்த தொலைக்காட்சியாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது சன் தொலைக்காட்சி. இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் காரணம். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இதில் 90ஸ் காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் தங்கள் வயதான நேரத்தில் தன் நடிப்பை தொடர சிறந்த அரங்கமாக நினைப்பது சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் …

Read More »

ரஜினியுடன் மோத தயாராகும் விஜய்

ரஜினியுடன் மோத தயாராகும் விஜய்

தளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது. விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, …

Read More »

திருச்சியில் கல்லூரி மாணவி கொலை!

கல்லூரி மாணவி

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்காக போராடி வருவதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சற்றுமுன் வெளியான நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இன்னொரு திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் மக்கள் நடமாடும் பிசியான பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கத்தியால் குத்திக்கொன்ற நபரை பொதுமக்கள் …

Read More »

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…

ரஜினி

தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார். தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார். இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 15-06-2019, வைகாசி 32, சனிக்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் காலை 09.59 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை …

Read More »

கொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

கொக்குவில்

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடரூந்து நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் ஆவா என்று அடையாளப்படுகின்ற வாள் வெட்டுக் …

Read More »

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

இருவர் கைது

மொரவெவ – பன்குளம் கோவில் அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள் ஜயந்திபுர மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவ, 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

Read More »

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

எந்த நாட்டில் தெரியுமா

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் இலவச டேட்டா முதல் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 14 ஆனி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 14-06-2019, வைகாசி 31, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பிற்பகல் 03.30 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 10.16 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ-லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- …

Read More »

பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம்

பாடசாலை

பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட …

Read More »