ராதாரவி விஷயத்தின் போது நடிகர் சங்கத்தை தட்டிக்கேட்ட நயன்தாரா நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராதது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அந்த படத்தின் நாயகியான நயன்தாரா மீது சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விக்னேஷ் சிவன் உள்பட திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் …
Read More »இன்றைய ராசிப்பலன் 26 ஆனி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 26-06-2019, ஆனி 11, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 05.44 வரை பின்பு தேய்பிறை தசமி. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் …
Read More »“கவின் – அபிராமியின் காதலால் கடுப்பாகி
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமின்றி சூடுபிடித்து வருகின்றது. அந்தவகையில் காதல் ஜோடி புறாக்களாக ஓவியா – ஆரவ்வின் டுத்த இடத்தை கவின் – அபிராமி பிடித்துள்ளனர். நேற்றைய எபிசோட் ஒளிபரப்பட்டதிலிருந்தே சமூகவலைத்தளங்கள் முழுக்க கவின் அபிராமியின் காதல் அவதாரமெடுத்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளிலே காதலை என நெட்டிஸஸ் பலரும் அவர்களை கலாய்த்து மீம்ஸ்களை கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது …
Read More »நாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு?
நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அந்நிறுவனத்தினர். தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் போலீஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர …
Read More »ஆத்தாடி! பாத்திமாவை சைட் அடித்த சாண்டி! – நேற்றைய எப்பிசோடில் நீக்கப்பட்ட காட்சி இதோ!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றனர் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ். நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத சில காட்சிகளை ஹாட் ஸ்டாரில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில், சாண்டி மாஸ்டர் பாத்திமா பாபுவிடம், நான் உங்களை சைட் அடிக்க போகிறேன், அதனை கேட்டு நீங்கள் கடுப்பாகி என்னை …
Read More »இன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 25-06-2019, ஆனி 10, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.13 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.37 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 05.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர்-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, …
Read More »ஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி!! பிக்பாஸ் ப்ரோமோ இதோ…
பிக்பாஸ் சீசன் 3 துவங்கியுள்ள நிலையில், முதல் நாளான இன்று அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று போட்டியாளர்கள் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நடன இயக்குனர் சாண்டி தனது இசை திறமையை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறி சில பாடல்களை பாடுகிறார். இதனை சக போட்டியாளர்களுடன் …
Read More »பிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்
பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் நேற்று(ஜூன்.23) தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. கடந்த இரண்டு சீசன்களை விட நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க பல புது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இந்த கோடை வெயிலில் சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பணக்கார போட்டியாளர்களுக்கு தெரிவுப்படுத்தும் விதத்தில் தண்ணீர் அளவோடு உபயோகிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை …
Read More »பிக்பாஸ் வீட்டில் இருந்து ரஜினியை வெளியேற்றியது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை பாத்திமா பாபு, லாஸ்லியா, மதுமிதா, சாக்சி அகர்வால், கவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்காக பிக்பாஸ் வீடு திறக்கப்பட்டது. அப்போது சென்று வந்த பத்திரிகையாளர்கள் பலர் ஒருபக்கம் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ பட ஓவியமும், இன்னொரு பக்கம் ரஜினியின் பேட்ட படத்தின் ஓவியமும் இருப்பதை …
Read More »தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி! முதல் போட்டியாளர் யார் தெரியுமா?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த் ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சி சற்றுமுன் தொடங்கியது. முதல் போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கமல்ஹாசன் தனது வீட்டின் கதையை சில நிமிடங்கள் கூறிவிட்டு பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். நாம் ஏற்கனவே கேள்விப்பட்டவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருந்த பிக்பாஸ் வீடு வண்ணமயமாக இருந்தது. இந்த வீட்டில் ‘பேட்ட’ ரஜினியின் ஓவியம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுமட்டும் மிஸ்ஸிங். தகவல் தவறா? அல்லது …
Read More »