முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் முடங்கியதால் அதன் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கும், அதன் இணை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாராமும், நேற்று திடீரென முடங்கியது. இதனையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை டவுன்லோடு மற்றும் அப்லோட் செய்ய முடியாததால் பெரும் …
Read More »வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு – போலீசார்
வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு …
Read More »மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் – வனிதாவின் வழக்கறிஞர்
நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி அத்துமீறி வனிதாவிடமும் அவரது குழந்தையிடமும் விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் என நடிகை வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “வனிதா விஜயகுமார் அவரது மூன்றாவது மகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த குழந்தையின் தந்தைக்கும் தெலுங்கானாவில் உள்ள காவல்துறைக்கும் தெரிந்தே தான் அந்த குழந்தையை வனிதா …
Read More »பெண்களை காதலித்து கழட்டிவிடுவது எப்படி?
பிக்பாஸ் வீட்டில் பல பெண்களுக்கு ரூட்டு விட்டு அதில் ஒருவரையும் காதலிக்காமல் அடுத்தடுத்து கழட்டி விட்டு ப்லே பாயாக சுற்றறிவரும் கவின் நடத்தைகள் பார்வையார்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனாலே அவரை பாவாடை சாமி என பலரும் கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என அதனை போரையும் ஒரே நேரத்தில் வைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோ …
Read More »லொஸ்லியாவை திட்டிய வனிதா- கொதித்தெழுந்த ஆர்மிஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில், வீட்டில் இருக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு வனிதா மதுமிதாவை மோசமாக திட்டுகிறார். மதுமிதாவை பார்த்து ஷெரின் சதி சாவித்ரியோட முகமூடி அணிந்து எல்லோரையும் ஏமாத்துறா என குரலை உயர்த்தி திட்டுகிறார். பின்னர் சாக்ஷி அகர்வால் மதுமிதாவை பார்த்து..இப்போ நீ மீராவுடன் பேசுவது பிரச்சனை இல்லையா என கேள்வி எழுப்ப அதற்கு மதுமிதா எனக்கும் மீராவுக்கு …
Read More »இன்றைய ராசிப்பலன் 04 ஆடி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 04-07-2019, ஆனி 19, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.10 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.30 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். அமிர்தலட்சுமி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, …
Read More »சற்றுமுன் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த தெலுங்கானா போலீஸ்!
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவரும் சொர்ணாக்கா வனிதா குழந்தை கடத்தல் வழகில் விரைவில் கைதாக போவதாக பரபரப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மகளும் பிறந்தனர். பின்னர் இருக்காருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2005ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன் பின்னர் மறுபடியும் கடந்த 2007 ஆம் …
Read More »வனிதாவை கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்
பிக்பாஸ் வீட்டில் உள்ள மிராமிதுனை போலீஸ் தேடி வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் ஆகி, 2012ஆம் ஆண்டு விவாகரத்தும் ஆனது. இவர்களுக்கு ஜோவிதா என்ற …
Read More »இன்று நேற்று நாளை 2′ படத்தின் ஹீரோ பெயர் அறிவிப்பு
தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘இன்று நேற்று நாளை …
Read More »இன்றைய ராசிப்பலன் 03 ஆடி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 03-07-2019, ஆனி 18, புதன்கிழமை, பிரதமை திதி இரவு 10.05 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு புனர்பூசம் பின்இரவு 04.38 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …
Read More »