இன்றைய பஞ்சாங்கம் 11-10-2019, புரட்டாசி 24, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30-09.00, சுப ஹோரைகள் – காலை …
Read More »ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல என்று தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளர் சஜித் அவர்களை வரவேற்கும் கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்தக்கடை பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது அதில் உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார். …
Read More »மதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
ஒரு காலத்தில் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் …
Read More »சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் …
Read More »திருமணத்தின் மூலம் விஜய்யின் நெருங்கிய உறவினராகும் அதர்வா!
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார். அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 10-10-2019, புரட்டாசி 23, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின்இரவு 02.14 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – …
Read More »நள்ளிரவில் சொகுசு கார் விபத்து… காரில் யாஷிகா இருந்தாரா?
நள்ளிரவில் நடந்த கார் விபத்தின் போது அந்தக் காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாக வெளியான தகவலுக்கு போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நள்ளிரவில் சொகுசு கார் மோதி உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் காயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் சாலையோரத்தில் இருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரில் …
Read More »சிம்பு மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் புகார்!
நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மாநாடு படம் …
Read More »சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகை அனுபவிப்பு!
சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தார்! விசாரணை அறிக்கையில் தகவல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறையில் இருக்கும் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகைகளை அனுபவித்தது உண்மை என்று விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுமைகள் மீது வழக்குப் பதிவு! கமல்ஹாசன் கண்டனம்
Read More »ஆளுமைகள் மீது வழக்குப் பதிவு! கமல்ஹாசன் கண்டனம்
பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கும்பல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் மோடி ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு …
Read More »